இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பல் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி உள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதி பாலி தீவு அருகே ஜாவா கடலில் கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் கடற்படையினர் மற்றும் மாலுமிகள் என 53 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த நீர்மூழ்கி கப்பல் கடந்த 21ஆம் தேதி 4:30 மணி அளவில் பாலிதீவு கடற்பரப்பில் 95 கிலோ மீட்டர் தொலைவில் பயணம் செய்து […]
