தற்போதைய நவீன உலகில் தபால்கள் அரிதாகிப் போன நிலையில் லிதுவேனியா நாட்டில் 52 வருடங்களுக்கு முன் தபால் செய்த கடிதங்கள் தற்போது உரிய நபரிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது. போலந்து நாட்டிலிருந்து 12 வயது சிறுமி, தன் தோழிக்கு அனுப்பிய கடிதம், அவர் 60 வயதை தாண்டிய நிலையில் தற்போது உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி, கடந்த 1970-ம் வருடம் மார்ச் மாதம். அதாவது ஈவா என்ற 12 வயது சிறுமி தன் தோழிக்கு, கிராமத்தில் […]
