திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 9 பேர் பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள். இதையடுத்து அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் […]
