Categories
உலக செய்திகள்

அதிதீவிரமாக பரவும் தொற்று…. 52 பேர் பலி…. திணறும் சீனா….!!

ஷாங்காய் நகரத்தில் 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். சீன நாட்டில் ஷாங்காய் எந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதித்த 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரேநாளில் புதிதாக 1661 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றுகான அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நகர் முழுவதும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்தப் பகுதியில் ஆலங்கட்டி மற்றும் இடி […]

Categories
உலக செய்திகள்

அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 52 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்….!!!!

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட் நாட்டில் இருந்து 53 அகதிகளுடன் படகு ஒன்று அட்லாண்டிக் கடல் வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் நோக்கத்தோடு கடந்த வாரம் படகு ஒன்று புறப்பட்டது. அந்த படகு ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகளுக்கு 220 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்பெயின் கடற்படையினர் விபத்துக்குள்ளான படகு மூழ்கிய இடத்திற்கு சென்றனர். அங்கு விபத்துக்குள்ளான படகின் பாகங்களை […]

Categories

Tech |