Categories
மாநில செய்திகள்

“குழந்தை திருமணம் செய்து வைப்பதாக புகார்”…. 52 ஐயர்களை கைது செய்வதற்கான தடை நீட்டிப்பு…. கோர்ட் உத்தரவு….!!!!

சிதம்பரத்தில் இருக்கும் ஐயர்கள் குழந்தை திருமணம் செய்து வைப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் படி 52 ஐயர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற ஐயர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீதும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 52 ஐயர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது […]

Categories

Tech |