Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் 511 மாணவிகளுக்கு…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

கொரானா காலத்தில் குழந்தை திருமணம் நடந்துள்ளதாக வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறிந்து உடனடியாக பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி வீடு வீடாக சென்று 18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் 511 மாணவிகளுக்கு குழந்தைத் திருமணம் நடைபெற்ற சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த மாணவிகளை மீண்டும் பள்ளியில் […]

Categories

Tech |