மியான்மரில் ராணுவப் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் என 510 பேர் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. மியான்மரில் ஜனநாயக ஆட்சி முறையில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் கடந்த 1ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. அதனால் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டில உள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ராணுவம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக போராட்டத்தில் […]
