தமிழகத்தில் கோவிந்த ராஜசேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வருகிறார். இதற்காக அவர் இணைய தளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மல்லிகா ராமு என்ற பெண், கோவிந்த ராஜசேகரை தொடர்பு கொண்டார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் ஆஸ்திரேலியா நாட்டு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தனது போட்டோவை அனுப்பினால் […]
