சிங்கப்பூரில் மக்கள் தொகை 51 ஆண்டுகளுக்கு பின் சரிந்துள்ளதாக தேசிய மக்கள் தொகை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டில் வேலைக்காக குடியேறுபவர்களின் எண்ணிக்கையால் மக்கள் தொகையானது அதிகரித்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக கடந்த 51 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகையானது சரிந்துள்ளது. குறிப்பாக கடந்த 1970ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவே ஆகும். மேலும் கடந்த ஜூன் மாதம் தேசிய மக்கள் தொகை மற்றும் திறமை பிரிவினர் சிங்கப்பூரில் […]
