புதுவையில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்தது. தொடர் மழையால் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைந்தனர். அதன்பின்னர் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதையடுத்து மத்திய குழுவினர் கடந்த மாதம் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அந்த மாநில முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், வறுமை […]
