தட்டுப்பாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க 5000 தற்காலிக விசாக்களுக்கு பிரதமர் அனுமதியளித்துள்ளார். பிரித்தானிய நாட்டில் உள்ள பல பகுதிகளின் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளுக்காக காத்திருக்கும் வாகனங்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய அரசு எரிபொருள் பிரச்சினைக் குறித்து பதற்றம் வேண்டாம் எனவும் அது விரைவில் சரிசெய்யப்படும் எனவும் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனாலும் மக்கள் இந்த தட்டுபாட்டு நிலையால் பொருளாதாரச்சரிவு ஏற்படுமோ? என்ற பயத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு போக்குவரத்து நெரிசலுக்கு கனரக […]
