கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் மாத உதவித் தொகையாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இதன்காரணமாக குடும்பங்களையும், பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு […]
