5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நடவாவி கிணற்றை மீண்டும் புனரமைத்து பாதுகாக்க வேண்டுமென மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து கலவை என்ற ஊர் செல்லும் வழியில் ஐயங்கார் குளம் என்னும் ஒரு திருத்தலம் உள்ளது. மேலும் அங்குள்ள சஞ்சீவிராய் சுவாமி கோயிலை ஒட்டிய பெரிய குளத்தின் அருகே நடவாவி என்ற சிறப்பு மிகுந்த கிணறு ஒன்று உள்ளது. மேலும் இந்த கிணற்றுக்குள் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த படிக்கட்டுகள் வழியே […]
