Categories
உலக செய்திகள்

மடகாஸ்கருக்கு நன்கொடைகளை வாரி வழங்கும் இந்தியா… 5000 டன் அரிசி அனுப்பப்பட்டது..!!!

இந்திய அரசு மடகாஸ்கர் நாட்டிற்கு 5 ஆயிரம் டன் அரிசி வழங்கியிருக்கிறது. மடகாஸ்கருக்கான இந்திய தூதராக இருக்கும் அபய் குமார், அந்நாட்டின் பிரதமரான கிறிஸ்டியன் என்ட்சேயுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரண்டு தரப்பிற்கான உறவில் உண்டான முன்னேற்றம் பற்றி இருவரும் ஆலோசித்திருக்கிறார்கள். அப்போது மனிதாபிமான அடிப்படையில் மடகாஸ்கர் நாட்டிற்கு, 5 ஆயிரம் டன் அரிசி இந்தியா சார்பாக வழங்கப்படும் என்று அபய் கூறினார். அதன்படி இந்தியா அனுப்பிய அரிசி டோமசினா என்ற துறைமுகத்திற்கு அடுத்த மாதம் சென்றடையும் என்று […]

Categories

Tech |