மதுரையில் 500 படுக்கை வசதிகளை கொண்ட புதிய மருத்துவ மனையில் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது. இவற்றை சரி செய்வதற்கு மருத்துவமனை அல்லாத பல […]
