ஜிஷுவாங்பன்னாவில் ஒரு யானை கூட்டம் கடந்த ஒரு வருடமாக ஏறக்குறைய 500 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி திரிந்து விட்டு தற்போது தான் சொந்த இடத்திற்கு திரும்ப தொடங்கியுள்ளது. சீன நாட்டின், ஜிஷுவாங்பன்னா என்ற மிகப்பெரிய விலங்கு காப்பகத்தில் சுமார் 300 யானைகள் இருக்கிறது. இவை ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவை. இதில் 14 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், காப்புக்காட்டை விட்டு வெளியேறியது. எனவே, பல பத்திரிகைகளில் கடந்த ஒரு வருடமாக தலைப்பு செய்தியாக அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய, […]
