Categories
தேசிய செய்திகள்

முக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்…. பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் டெல்லியில் 19,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் 50% கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 […]

Categories
மாநில செய்திகள்

CORONA : நாளை முதல் இது கட்டாயம்….. இல்லையெனில் அபராதம்….. அரசு கடும் உத்தரவு….!!!!

தமிழகத்தில், சென்னை மாநகரில் 15 மண்டலங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக அரசு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கி வருகின்றது. முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை உள்ள நகரங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியத்துடன் செல்கின்றன. இதனால் சென்னை மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ALERT: மாஸ்க் அணியவிட்டால் 500 அபராதம்…. மேலும் ஒரு மாவட்டத்தில் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் நபர்களிடம் ₹500 அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..

Categories
தேசிய செய்திகள்

எனக்கே பைன் போடுறியா….! காவல்நிலையத்தையே வியர்க்க வைத்த மின் ஊழியர்…. என்ன நடந்துச்சு அப்படி…!!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரெய்லி பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் ஆன பகவான் ஸ்வரூப். இவர் சம்பவத்தன்று பரெய்லி பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் பைக்கில் சென்றதற்காக காவல் அதிகாரி ஒருவர் இவருக்கு ரூபாய் 500 அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர் பகவான் காவல் நிலைய மின் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது காவல் நிலையத்திற்கு உரிய மீட்டர் இல்லை, திருட்டு இணைப்பு தான் உள்ளது என்று தன் தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார். காவலர் அபராதம் […]

Categories

Tech |