பழைய சோபாவை சுத்தம் செய்தபோது தம்பதியினருக்கு கிடைத்த 50 வருட பழமையான கடிதம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பீட்டர்-ரோஸ் பெக்கேர்டன். இவர்கள் தனது வீட்டில் உள்ள ஒரு பழைய சோபாவை சுத்தம் செய்யும் போது சோபாவின் பின் புறத்தில் இருந்த ஒரு பழைய கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதனை எடுத்து பீட்டர் தனது மனைவியிடம் காண்பித்துள்ளார். இருவரும் அந்த கடிதத்தை பார்த்து விட்டு மிகுந்த ஆச்சரியத்தில் உள்ளனர். ஏனென்றால் 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் […]
