50 வயது பெண்ணை திருமணம் செய்த வாலிபரை கட்டிப்போட்டு அந்தப் பெண்ணின் சொந்தக்காரர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வசித்த 32 வயது வாலிபர் ஒருவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியான கூக்கால் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு நிலத்தை வாங்கி, கட்டிடம் கட்டி தங்கும் விடுதி நடத்தி வருகின்றார். அந்த விடுதியில் கூக்கால் கிராமத்தில் வசித்த கணவனை இழந்த 50 வயது பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த […]
