Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2-தேர்வு எழுத….. ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தின் முதியோர் கல்வி திட்டத்தில் ஏராளமான வயது முதிர்ந்த பெண்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் காட்டுதுருத்தி பகுதியை சேர்ந்த 50 வயது சிமி மோள் என்ற பெண் பிளஸ் டூக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14ஆம் தேதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. தேர்வுக்கு சில நாட்கள் இருந்த நிலையில் சிமி கடுமையான மூச்சு திணறல் ஏற்பட இதற்காக அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு…50 வயது பெண்ணை கற்பழித்த 17 வயது சிறுவன்…. என்ன காரணம் தெரியுமா…? பகீர் தகவல்….!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் பகுதியில் வசித்து வரும் 50 வயது பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட 17 வயது சிறுவன் ஒருவன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதோடு அந்த பெண் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினர் கூட்டி விடக்கூடாது என்பதற்காக அருகில் இருந்த சுத்தியலால் அந்த பெண்ணின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் அந்தப் பெண் மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்… “தன் உயிரையும் துச்சமாக்கி 50 வயது பெண்ணை காப்பாற்றிய பெண் போலீஸ்”…. குவியும் பாராட்டு…!!!

மும்பையில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண் பயணி ஒருவரை பெண் ரயில்வே போலீஸ் காப்பாற்றிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது மும்பையில் உள்ள சாண்ட்ஹார்ஸ் ரோடு ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. அப்போது சுமார் 50 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவர் ரயில் கிளம்பிய பிறகு அதில் ஏற முயற்சித்தார். இதனால் அவர் ரயிலுக்கும் நடைமேடை க்கும் இடையில் தவறிவிழுந்து சிக்கிக்கொண்டார். தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“ஆச்சர்யம்!”.. 52 தடவை ஏலியனால் கடத்தப்பட்ட பெண்..? பரபரப்பு தகவல்..!!

பிரிட்டனில் 50 வயது பெண் ஒருவர் வேற்றுகிரகவாசிகள் தன்னை 52 தடவை கடத்திச்சென்றதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷைரில் உள்ள ப்ராட்ஃபோர்டு என்ற நகரில் வசிக்கும் 50 வயது பெண் பவுலா ஸ்மித். போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் இவர், சிறுவயதிலிருந்து 52 தடவை வேற்று கிரகவாசிகள் தன்னை கடத்தி சென்றதாகவும் அவர்களது விண்கலத்தில் பயணித்திருப்பதாகவும் கூறுகிறார். அதாவது முதன்முதலில் கடந்த 1982 ஆம் வருடம் குழந்தையாக இருந்த போது தன்னை கடத்தி சென்றதாகவும், […]

Categories

Tech |