சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரனோ தொற்று பாதிப்பு சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஏற்கனவே 17 […]
