Categories
மாநில செய்திகள்

“50% பேருக்கு பார்வை திறன் குறைபாடு” தப்பிக்கணும்னா இத ஃபாலோ பண்ணுங்க…. மருத்துவர்கள் எச்சரிக்கை…..!!!!!

சென்னையில் உள்ள டி.கே சாலையில் கடந்த வியாழக்கிழமை பிரபலமான அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் சர்வதேச பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அகர்வால் மருத்துவமனையில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்பிறகு மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார் பேசினார். அவர் கூறியதாவது, இன்றைய காலை கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றத்தினால் கண் பார்வை குறைபாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 50 பேர்…. மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பீரங்கனஹள்ளி கிராமத்தில் கங்கம்மா என்ற ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சித்தரன்னா கேசரிபாத் உள்ளிட்ட உள்ளூர் உணவுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அவற்றை ஏராளமான பக்தர்கள் வாங்கி சாப்பிட்டனர். அதில் 50 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரசாத உணவுகளின் மாதிரிகளை சேகரித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி நிறுவனத்தில் 50 பேருக்கு கொரோனா… வெளியான தகவல்..!!

தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. பல சோதனைகளுக்குப் பிறகு நிறுவனங்கள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிட்சில்ட் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…. “வீட்டை அலேக்காய் தூக்கும் 50 பேர்”…. வைரலாகும் வீடியோ..!!

நாகலாந்து மாநிலத்தில் ஒரு வீட்டை அலேக்காக தூக்கி இடம்பெயர்ந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயரும் போது வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் யாச்சோம் கிராமத்தில் ஒரு வீட்டையே அலேக்காகத் தூக்கிக்கொண்டு இடம் மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாகலாந்தில் லாங் லைன் மாவட்டத்திலுள்ள யாசின் கிராமத்தில் அமைந்துள்ள  அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அந்த வீட்டை அலேக்காகத் தூக்கிக்கொண்டு வேறு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டை உலுக்கிய சம்பவம் : 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. 50 பேர் கைது….!!

8 வயது சிறுமி, தனது பெற்றோர்களுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ராஜஸ்தானின், பிரதாப்கர் மாவட்டத்தில் மேக்புரா கிராமத்தில் வசிக்கும் 8 வயது சிறுமியின் குடும்பம் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி பிழைத்து வருகிறார்கள். அந்த சிறுமி தினமும் பெற்றோருடன் காட்டிற்கு செல்வதும், விறகு வெட்டுவது பிறகு பெற்றோருடன் தூங்குவதாக இருந்துள்ளார். அந்த பகுதியில் வசிக்கும் பல இளைஞர்கள் அந்த சிறுமியை […]

Categories
மாநில செய்திகள்

2021 பிப்ரவரிக்குள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் …!!

நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவை சேர்ந்த பேராசிரியர் மணிண்டாகர்வால் ராய்டஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தங்களது கணிப்புப்படி இந்தியாவில் தற்போது 30% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் […]

Categories

Tech |