பாவூர்சத்திரத்தில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 50 சவரன் நகையும் 1 லட்சம் ரூபாய் பணமும் திட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி என்ற கிராமத்தில் பூமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தேங்காய் வியாபாரி, இவருக்கு சங்கர் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இவர் பிப்ரவரி 22ஆம் தேதி தனது மனைவியோடு மதுரைக்கு சென்றுள்ளார். இவரது மகனும் புங்கம்பட்டியில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் வீட்டை […]
