நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏராளம். அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவ தொடங்கியது. அதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம். நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க […]
