வீடு புகுந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராமநாதன் செட்டியார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 15ஆம் தேதி தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ராமநாதனிடம் நகை பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக ராமநாதன் வீட்டில் இருந்த நகை […]
