ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலடுக்கத்தில் ஆறு நபர்கள் பலியானதாகவும் ஒன்பது பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குனார், நங்கர்ஹார், லக்மன் ஆகிய மாகாணங்கள் மற்றும் காபூல் நகரில் நேற்று நள்ளிரவு நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், மக்கள் பதற்றமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஆறு நபர்கள் பலியானதாகவும், ஒன்பது நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 5.3 என்ற அளவில் […]
