நம்முடைய இந்திய சட்டத்தில் இருக்கும் சில விதிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம். நம்முடைய இந்திய சட்டப்படி மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றாலும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டாலும் அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக போலீஸ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் அவர்களால் அதே நாளில் மேற்கண்ட காரணங்களை கூறி அபராதம் விதிக்க முடியாது. இதனையடுத்து ஒருவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் அவருடைய இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் கலந்திருந்தாலே காவல்துறையினருக்கு அரஸ்ட் வாரண்ட் […]
