கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா- உத்திரபிரதேசம் அணிகளுக்கிடையே விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிக்கான 50 ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது நேற்று பெங்களூரு கே .எஸ். சி எம் கிரிக்கெட் மைதானத்தில் குரூப் சி ஆட்டத்தில் கேரளா- உத்திரபிரதேசம் அணிகளுக்கிடையே நடந்தது. இதில் கேரளா அணியின் பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் அபாரமாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு […]
