ஒருவர் 5 வருடங்களாக போராடி ரயில்வே துறையிடம் இருந்து தன்னுடைய பணத்தை திரும்பப் பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியில் என்ஜினீயரான சுஜித் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது ஊரிலிருந்து டெல்லிக்கு செல்வதற்கு ரயில் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார். இவர் ஜூலை 2-ஆம் தேதியன்று பயணம் செய்வதற்காக முன் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் […]
