தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் நாளை 5 மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அரவிந்த், நாளை குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள 5-வது மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் […]
