Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் தாக்குதல் எதிரொலி…. 5 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேற்றம்…!!!

உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் அந்நாட்டிலிருந்து இதுவரை 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், ரஷ்யப் படைகளால் தாக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் ரஷ்ய அதிபர் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்குமாறு  வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

5 லட்சம் மக்களுக்கு வந்த எச்சரிக்கை.. பிரிட்டன் அரசின் உத்தரவு..!!

இங்கிலாந்திலும், வேல்சிலும் வசிக்கும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, நாட்டுமக்கள் NHS கொரோனா செயலியை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி வரை ஏழே நாட்களில் சுமார் 530,126 நபர்களுக்கு இச்செயலியிலிருந்து, தனிமைப்படுத்த எச்சரிக்கை தகவல் வந்திருக்கிறது. இதில் இங்கிலாந்து மக்கள் 520,194 பேர், வேல்ஸில் வசிக்கும் மக்கள் 9,932 நபர்களுக்கும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு எச்சரிக்கை சென்றது. இதனால் தொழில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பல்வேறு […]

Categories

Tech |