சென்னையில் காவிரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் உறுப்பு இடை நார்திசை நுரையீரல் பாதிப்பு காரணமாக ஒரு பெண்மணி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண் கணவன் இல்லாமல் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக தழும்புகள் மற்றும் வடுக்கள் போன்றவைகள் ஏற்பட்டதால் 2 நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவரின் பெயர் தமிழ்நாடு உறுப்பு மாற்ற ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்மணியின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு […]
