கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன், வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது இரு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டான். போலீசார் அந்த கடத்தல்காரர்களை கைது செய்தனர். ஆனால், குவோ கேங்டாங்கின் மகனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் மகனை தானே தேடி கண்டுபிடிக்க முடிவு செய்த குவோ கேங்டாங், தன்னிடம் இருந்த பணத்தில் ஒரு பைக் வாங்கி, ஒவ்வொரு மாகாணமாக சென்று தேடினார். கையில் இருந்த மொத்த பணமும் […]
