Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை குறித்து அவதூறு தகவல்… வழக்கறிஞரை கண்டித்து… விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் கேரள வழக்கறிஞரை கண்டித்து 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக-கேரள எல்லையான தேக்கடியில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வக்கீல் ரசூல் ஜோய் என்பவர் சமூக வலைதளங்களில் முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு […]

Categories

Tech |