ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டிய வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிய நிலையில் அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவுவதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர்,தேதி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் […]
