டெல்லியில் குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகள் கடந்த சனிக்கிழமை மதிய வேளையில் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் என்னுடைய மகள் வீட்டிற்கு திரும்பாததால் நாங்கள் அவரை பல இடங்களில் […]
