Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு…. “5 பேர் மீது வழக்கு பதிவு”….!!!!!

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.  தேனி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி சுபத்ரா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனது தந்தை பார்த்தசாரதி பெயரில் கோபாலபுரம் பகுதியில் 12.5 சென்ட் நிலம் இருக்கிறது. போலி ஆவணங்கள் மூலமாக அந்த நிலத்தை கோபாலபுரத்தைச் சேர்ந்த திருவேங்கடம்மாள் தனது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதல்”… போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு…!!!

சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலால் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் இருக்கும் குமரன் தெருவில் வசித்து வருபவர் வனராஜ். இவருடைய மகனான பாரதிக்கு சித்திரை திருவிழாவின்போது இளைஞர்களுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளைஞர்கள் பாரதியை கல்லால் தலையில் அடித்துள்ளனர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. இதுபற்றி பாரதி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாரதி புகாரின் பெயரில் ராஜபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த செல்வகுமார், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை…. 5 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பொன்மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி டவுன் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மாரியப்பன் வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். அப்போது மாரியப்பனும், அவரது உறவினர்களும் பொன்மாரியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனால் பொன்மாரி தனது […]

Categories

Tech |