Categories
தேசிய செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி பெண் பலி…..! 5 பேர் படுகாயம்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். அவர்களுடன் பயணித்த மேலும் 5 பேர் காயமடைந்தனர். ருத்ரபிரயாக்-கௌரிகுண்ட் தேசிய நெடுஞ்சாலையில் சோன்பிரயாக் அருகே மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்தார். விபத்தின் போது வாகனத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. அலறிய பயணிகள்…. பெரும் விபத்து தவிர்ப்பு….!!

அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியதில் சிறுமி பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று 70 பயணிகளை ஏற்றி கொண்டு காளிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த பேருந்து எலச்சிபாளையம் அருகே உள்ள மொஞ்சனூருக்கு சென்றபோது திடீரென பேருந்து டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனையடுத்து டிரைவர் துரிதமாக செயல்பட்டு அந்த பேருந்தை கவிழாமல் தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர் – சரக்கு ஆட்டோ மோதல்…. தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ….!!

டிராக்டர் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 5 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அர்த்தனாரிபாளையம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமாத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் மற்றும் வீரமுத்து என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 5 பேரும் சரக்கு ஆட்டோவில் மூங்கில் படல் செய்யும் வேலைக்காக பவானி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவை பூவலப்பருதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு… சீறிபாய்ந்த காளைகள்… 5 பேர் காயம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெள்ளாளக்கருப்பர் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே வெள்ளாளக்கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாதம் இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் அதே போல புதூர் கிராமத்தினர் மஞ்சுவிரட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். மேடை அமைத்தல், கழிப்பறை அமைத்தல், அதிகாரிகள் அமர்வதற்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பல ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாசி மாதம் இறுதியில் […]

Categories

Tech |