ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனிவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் நாகூரான் என்பவரின் மகனான ஆசை தம்பி என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டினர். இதனால் ஒரே குடும்பத்தில் சேர்ந்த ராஜேந்திரன், அவரது மகன்கள் […]
