இங்கிலாந்தில் உள்ள குறிப்பிட்ட 5 பகுதிகளில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவிய போதும் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினர். அந்த சமயத்தில் பிரிட்டன் முதன்முதலாக அவசரகால தடுப்பூசியை அறிவித்து அதனை செயல்படுத்தியது. இதனால் தற்போது பிரிட்டனில் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளும் குறைய தொடங்கியுள்ளது. எனினும் “Public Health England” தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், இங்கிலாந்தில் உள்ள சில பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் […]
