தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து படிப்படியாக பாதிப்பு குறைந்து தற்போது 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. அதன்படி பிளஸ் 1 முடித்த மாணவர்கள் கல்வி, இலக்கியம், அறிவியல், வினாடி வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய 1,250 பேரை […]
