பிரிட்டன் மக்கள் 5 நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் இருக்கும் பிரிட்டன் மக்கள் 5 நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும். அவ்வாறு அவர்கள் ஐந்து நாட்களுக்கு திரும்பவில்லை எனில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்று நிரூபித்தால் மட்டும்தான் பிரிட்டனிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில் அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி கிடையாது என்று பிரிட்டன் போக்குவரத்து செயலர் இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில் சுமார் […]
