மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணைவேந்தர் பதவிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவியில் தலா ஒருவருக்கு மட்டுமே நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணைவேந்தர் பதவிகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் தலா ஒருவருக்கு மற்றும் துணை வேந்தர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணிக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றுவது குறித்து சமாஜ்வாதி கட்சி எம்பி மக்களை கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை […]
