Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் அரங்கம் முழுவதும் 5 ஜி இன்டர்நெட் சேவை…… அரசு செம சூப்பர் நியூஸ்….!!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. வீரர்களும் வரத் தொடங்கியுள்ளனர். மேலும் செஸ் ஒலிம்பிக் ஜோதியும் மாமல்லபுரம் வந்தடைந்தது. இதையடுத்து  செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா […]

Categories

Tech |