நைஜீரியாவில் விவசாய பண்ணை குண்டுவெடிப்பில் 5 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா நாட்டின் நைஜீரியா வடமேற்கு பகுதியில் இருக்கின்ற காட்சினா மகாணத்தில் உள்ள யம்மாமா என்ற கிராமத்தில் விவசாய பண்ணை ஒன்று இருக்கின்றது. அங்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த பல சிறுவர்கள் அவர்களின் கால்நடைகளின் உணவிற்காக புல் அறுக்க பண்ணைக்கு சென்றுள்ளனர். அச்சமயத்தில் சிறுவர்கள் அனைவரும் பண்ணையில் இருக்கின்ற ஒரு மரத்தின் அடியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்ததில் […]
