Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இந்த வயசிலேயே இப்படியா… சிறுவர்கள் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நவடிக்கை…!!

தனியார் நிறுவனத்தின் ஊழியரிடம் வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்ற 5 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு 2 மணி அளவில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை மதிப்பில்லா செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து பாலாஜி பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
உலக செய்திகள்

சக நண்பர்கள்சேர்ந்து… செய்த கொடூரம்…. சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!!

சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள Berk shire என்ற பகுதியைச் சேர்ந்த olly stephens என்ற 13 வயதுடைய சிறுவன்  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக 13 வயதுடைய சிறுமி மற்றும் சிறுவர்கள் நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து olly யின் மரணத்திற்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று […]

Categories

Tech |