சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டுக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக சார்பில் பல போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்நிலையில் சொத்து வரி உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படாது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முதல் அரையாண்டுக்குள் பழைய […]
