காஞ்சிபுரம் தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றாத ஐந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி, காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள் செயல்படலாம் என உத்தரவிடப்பட்டது. உணவகங்கள் மட்டும் இரவு 8 மணி வரை செயல்படலாம். மேலும் செயல்படும் அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டது. இத்தகைய […]
