Categories
மாநில செய்திகள்

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கு” 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜர்…. மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடிவு…!!!

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சியில் உள்ள மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யம்பெருமாள் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 160 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், டெண்டர் முடிவடைந்த உடன் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள் 2020-ம் […]

Categories

Tech |