தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 5 பேருக்கு டி.ஜி.பி. பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி யாக பதவி உயர்வும், 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றமும், 2 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்றாலும், சென்னை காவல் ஆணையராக தொடர்ந்து பணியாற்றுவார். மேலும் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள ஏ.கே.விஸ்வநாதன் […]
